Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வியாழன், ஜூன் 10, 2010

அங்காடித் தெரு பாடல் வரி

எனக்கு பிடித்த பாடல் எவ்வளவு இனிமையான பாடல்
பாடல் வரிகளும் அருமை கேட்டு கொண்டே இருக்க
தோனும் பாடல் உங்களுக்கும் பிடிக்கும் என்று
நினைக்கிறேன்,
படம்:அங்காடித் தெரு


ஆண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ..........
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ........
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்

பெண்:

உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ இல்லையென்றால் என்னாவேன் ........
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்


ஆண்:
நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்

பெண்:
நான் பெண்ணாக பிறந்ததுக்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்

ஆண்:
என் உலகம் தனிமை காடு
நீ வந்தாய் பூக்கள் நூறு
உனை தொடரும் கனவுகள் நூறு
பெண்ணே பெண்ணே

பெண்:
நீ இல்லையென்றால் என்னாவேன் ........
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்


ஆண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்

பெண்:
நீ பார்க்கும் போதே மழையாவேன் ..........

ஆண்:
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்

ஆண்:
உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்

பெண்:
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்

ஆண்:
உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதில் தாண்டி ஒன்றும் இல்லை
பெண்ணே பெண்ணே


நீ இல்லையென்றால் என்னாவேன் ........
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்


ஆண்-பெண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ..........
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ........
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்

4 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

நான் ரசித்த நல்ல மென்மையான பாட்டு வரிகள்..!!

Unknown சொன்னது…

இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் நான் தினமும் கேட்கும் பாடல் அருமை அருமை அருமையோ அருமை இந்த பாடல் வரிகளை மிகவும் தெழிவாக போட்டு இருக்கீங்க அதற்கு நன்றி இதுபோல் நல்ல பாடல்களை தேர்வு செய்து நீங்கள் உங்கள் தளத்தில் போடுங்கள்......

அஃப்ஸர் நிஷா சொன்னது…

ஜெய்லானி,அஸ்ரின் உங்கள் இருவருடை கருத்துக்கும் நன்றி

நல்ல பாடல்களை தேர்வு செய்து நீங்கள் உங்கள் தளத்தில் போடுங்கள்......

நிச்சயாமாக நல்ல பாடல்களை நான் என் தளத்தில்
போடுகிறேன் அஸ்ரின்.

ஜெய்லானி சொன்னது…

@@@நிஷா--//நல்ல பாடல்களை தேர்வு செய்து நீங்கள் உங்கள் தளத்தில் போடுங்கள்//

நானும் எனக்கு பிடித்தஒரு சில பாடல்கள் ஹிந்தியில் போட்டிருக்கிறேன். பதிலுக்கு நன்றி..!

:-))

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்