Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

ஞாயிறு, பிப்ரவரி 07, 2010

காதலன் பாடல்வரி

இந்த பாடல் வரிகளும் மிகவும் சிரமமாக இருந்தது தவறு இருந்தால்
சொல்லவும் ஆண் பாடகர் பாடும் வரிகள் தெளிவாக விழங்கவில்லை

படம்:காதலன்
இசை:ஏ.ஆர்.ரஹ்மான்

மகன்:காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்

அப்பா:சின்ன தகரம் கூட தங்கம் தானே!

மகன்:காதலிக்கும் பெண்ணின் வண்ணக் கன்னம் இரண்டிலே

அப்பா:மின்னும் பருவும் கூட பவளம் தானே!

மகன்:சிந்தும் வியர்வை தீர்த்தம் ஆகும்!
சின்ன பார்வை மோட்சம் ஆகும்!
காதலின் சங்கீதமே…..

அப்பா: ம்..ம்… பூமியின் பூபாளமே...

மகன்: காதலின் சங்கீதமே……..

அப்பா: ம்…ம்…..பூமியின் பூபாளமே...


ஹூம் ம் ம்
ஹூம் ம் ம்
ஹூம் ம் ம்

ச நி ச ச ஹ ரீ நி
ச நி ப நி ச நி ச
ச ஹ ம ம ப ம க ரி ச
ச நி ச ச ஹ ரீ நி
ச நி ப நி ச நி ச
ச க ம ம ம ம ப ம க ரி ச

மகன்:காதலிக்கும் பெண் கிறுக்கும் கையெழுத்திலே
கண்ட பிழைகள் கூட கவிதைகள் ஆகுமே!

பெண்:காதல் ஒன்றும்சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே!

ஆண்: குண்டுமல்லி இரண்டு ரூபாய்
உன் கூந்தல் தொட்டு உதிரும் பூ கோடி ரூபாய்!

பெண்:பஞ்சு மிட்டாய் ஐந்து ரூபாய்
நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்!
ம்….ம்…..ம்….

பெண்:காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே!
காதலிக்கும் பெண்ணின் வண்ணக் கன்னம் இரண்டிலே
மின்னும் பருவும் கூட பவளம் தானே!

ஆண்: சிந்தும் வியர்வை தீர்த்தம் ஆகும்!
சின்ன பார்வை மொட்சமாகும்

பெண்: காதலின் சங்கீதமே…..

ஆண்: ம்..ம்… பூமியின் பூபாளமே….

பெண்: காதலின் சங்கீதமே……..

ஆண்: ம்…ம்…..பூமியின் பூபாளமே…..

பெண்: காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே
ராகுகாலம் கூட ராசியாகுமே!

ஆண்: காதலுக்கு அன்னபட்சி தேவையில்லையே
காக்கை கூடத் தூது போகுமே!

பெண்: காதல் ஜோதி புகைவதில்லை
காதல் என்றும் குற்றமே பார்ப்பதில்லை

ஆண்: இதில் அற்பமானது எதுவுமில்லை
இந்த நுட்பம் ஊருக்கு புரிவதேயில்லை

பெண்:வானும் மண்ணும் மாறியே போகும்
காதல் என்றும் வாழுமே
ஆதாம் ஏவாள் பாடிய பாடல்
காற்றில் என்றும் கேட்குமே
காதல் கெட்ட வார்த்தையா என்ன யாரும் சொல்லலாம்
நீ சொல்வதும் என்று
காதல் முள்ளின் வேலியா என்ன யாரும் சொல்லலாம்..
நீ செல்வதும் என்று
ந னா ந னா………….

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்