வெண்டைக்காய்  வதக்கும்  போது நூல்நூலாக  வரும்
அதற்கு   ஒரு  எலுமிச்சம்    பழத்தின்   சாற்றை   ஊற்றி
கிளறினால்  நூல்நூலாக வராது.
மீன்  குழம்பை  அடுப்பில்  இருந்து இறக்கும் முன்
2சிறிய வெங்காயத்தை தோலுடன் தட்டிப்  போட்டு
இறக்கவும் நல்ல மனமாக இருக்கும்
மீன் குழம்பு அடுப்பில் இருந்து இறக்கும் போது வெந்தயம்
பெருங்காயம் இரண்டையும் வருத்து தூள் பண்ணி 1/4 டீஸ் பூண் போட்டு இறக்கினால் நல்ல மனமாக இருக்கும்.
காப்பி மணக்க
வெளியில் வாங்கும் பால் தண்ணீராகத்தான் இருக்கும்.
 பால் கெட்டியாகவும், சுவையாகவும் மாறி காப்பி மணக்க
ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிது ஜவ்வரிசியை முடிந்து,
காய்ச்சும் பாலில் போட்டு விட்டால் அது கரைந்து,
பாலைக் கெட்டியாக்கி காப்பிக்கு சுவையை கூட்டும்
குழந்தைகளின்  பால் பட்டில், டம்ளர் இவற்றை கழுவ
புளித்த இட்லி மாவை  பயன் படுத்துங்கள். பளபளக்கும்
கெடுதல் கிடையாது.
உளுந்த வடைக்கு  சிறிதளவு துவரம்  பருப்பு  சேர்த்தால்
வடை மெதுவாக இருக்கும். ருசி  மாறாது.
நம்  சமைக்கும் சமையலில் உப்பு அதிகமாக  போட்டுவிட்டால் அதில்
உருளைகிழங்கை கட் பன்னி போட்டால்  உப்பை எடுத்து விடும்,
துவரம்பருப்பை வேகவைக்கும்  போது சிறிது நல்லெண்ணெய் ஊற்றினால் சீக்கிரம் பருப்பு வெந்துவிடும்.
கடலைபருப்பு,மல்லி,பெருங்காயம்,வெந்தயம்.அரிசி,வற்ற்ல் இவற்றை தனித்தனியாக வருத்து பொடியாக்கி கொள்ளவும்
புளியோதரைக்கான புளிக்கரைசலை செய்யும் போது   இந்தப்பொடியை
சேர்க்கவும்.அடுப்பை அனைத்தபின் சேர்க்கவும். 
Pages
அஸ்ஸலாமு அலைக்கும்
Labels
- அழகு குறிப்பு (7)
- ஆரோக்கியமான குறிப்புகள் (34)
- இனிமையான பாடல் (54)
- கடல் உணவுகள் (5)
- கர்ப்பகால குறிப்புகள் (6)
- கவிதைகள் (3)
- கீரை வகைகள் (3)
- குழந்தைகளுக்கான குறிப்பு (5)
- கேக் வகைகள் (3)
- சாதம் வகைகள் (5)
- சாம்பார் வகைகள் (2)
- சிக்கன் வகைகள் (3)
- சிற்றுண்டி வகைகள் (14)
- சினிமா செய்திகள் (12)
- சோகமான ராகம் (21)
- தகவல்கள் (16)
- திரைப்பட விமர்சனம் (2)
- துடிப்பான ராகம் (21)
- நகைச்சுவை (5)
- நாட்டு நடப்பு (4)
- பார்த்து ரசியுங்கள் (10)
- பொது உணவுகள் (13)
- பொறியல் வகைகள் (6)
- மட்டன் வகைகள் (3)
- விளையாட்டு செய்திகள் (1)
- வீட்டு குறிப்புகள் (6)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
 
 
1 கருத்து:
very good idea for food preparation
கருத்துரையிடுக