Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

புதன், பிப்ரவரி 10, 2010

வாரணம் ஆயிரம் பாடல்வரி

படம்: வாரணம் ஆயிரம்
இசை: ஹாரிஸ் ஜெயராய்
இயக்குனர்: கெளதம் மேனன்

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில

வொண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா
கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா
அவ ஒத்த வார்த்த சொன்னா
அது மின்னும் மின்னும் பொன்னா
உன் எண்ணம் சொல்லி என்னா
அவ மக்கி போனா.. மண்ணா
வொண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா

எண்ணம் சொல்லி என்னா
அவ மக்கி போனா.. மண்ணா

அடங்கா குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே
ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே
படுத்தா தூக்கமும் இல்ல..என் கனவுல தொல்ல
அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால

எதுவோ எங்கள சேர்க்க
இருக்கு கயித்தில..தோக்க
ஓ.கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே
துணியால் கண்ணையும் கட்டி
கைய காற்றில நீட்டி
இன்னும் தேடறன். அவள
தனியா.. எங்கே போனாளோ
தனியா.. எங்கே போனாளோ
தனியா.. எங்கே போனாளோ

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில


வாழ்க்க ராட்டிணம் தான் டா,தினம் சுத்துது ஜோரா
அது மேல கீழ மேல கீழ காட்டுது, தோடா
மொத நாள் உச்சத்திலிருந்தேன் நான் பொத்துனு விழுந்தேன்
ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்
யாரோ கூடவே வருவார் யாரோ பாதியில் போவார்
அது யாருயென்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவளை இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி
தனியா.. எங்கே போனாளோ
தனியா.. எங்கே போனாளோ
தனியா.. எங்கே போனாளோ

அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல
அவ நெரத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல
அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில

வொண்ணுக்குள்ள ஒண்ணா
என் நெஞ்சிக்குள்ள நின்னா
கொஞ்சம் கொஞ்சமாக
உயிர் பிச்சி பிச்சித் திண்ணா
அவ ஒத்த வார்த்த சொன்னா
அது மின்னும் மின்னும் பொன்னா
உன் எண்ணம் சொல்லி என்னா
அவ மக்கி போனா.. மண்ணா

தன தன்னா தனே தானே
தன தன்னா தனே தானே
தன தன்னா தனே தானே
தன தன்னா தனே தானே
தன தன்னா தனே தானே
தன தந்தன தந்தன தானே
தன தன்னா தனே தானே
தன தந்தன தந்தன தானே

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்