Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

செவ்வாய், ஜூன் 29, 2010

டொஃபு கீரை பொறியல்

தேவையான பொருள்கள்:
------------------------------------
கீரை-1கட்டு
வர மிளகாய்-3
கடுகு-1டீஸ்பூன்
டொஃபு-100கிராம்
எண்ணை-2டீஸ்பூன்
 வெங்காயம்-1பெரியது
உப்பு-தேவையான அளவு


செய்முறை:
------------------
முதலில் கீரையை சுத்தம் செய்து எடுக்கவும்.
பிறகு வெங்காயம்,டொஃபு இரண்டையும் கட் செய்து
வைத்து கொள்ளவும்.

பின் காடயை காயவைத்து அதில் எண்ணை ஊற்றி
கடுகு போட்டு வெடித்ததும்  வெங்காயம் போட்டு வதக்கவும்.


வதங்கியதும் டொஃபு சேர்த்து வதக்கவும் 
டொஃப்  உடயாமல்  மெதுவாக வதக்கவும் 
எல்லாம் வதக்கியதும்  கீரை சேர்த்து வதக்கவும் டொஃபுயில் உள்ள தண்ணீரிலேயே கீரை  வதங்கி
விடும்  பிறகு உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.


எளிதான முறையில் செய்யக்கூடிய இந்த கீரை சமையல்  ஆரோக்கியமான சமையலும் கூட  
சிறுது நேரத்தில் சமையல்  வேலை முடிந்து 
விடும் டொஃபும் கீரையும் சேர்ந்து சாப்பிட
சுவையாக இருக்கும்.

வியாழன், ஜூன் 17, 2010

பையா பாடல் வரிகள்

இந்த பாடால் கேட்க இனிமையாக இருக்கு எனக்கு பிடித்த பாடல்

ஆண்:

------
அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

அடடா மழைடா அட மழைடா

அழகா சிரிச்சா புயல் மழைடா
மாரி மாரி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு
மயில் தோக போல இவ மழையில் ஆடும் போது
ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

ஆண்:
------
பாட்டு பாட்டு
பாடாத பாட்டு
மழை தான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வெச்ச
மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ளே தேடி பாரு
மந்திரம் போல இருக்கு
புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு
தல மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே

ஆண்:
------
உன்னப்போல வேறாறும் இல்ல

என்னவிட்டா வேறாறு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்ட
கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்
இந்த கண்ணு போதலயே
எதுக்கிவள படைச்சி வெச்சான்
பட்டாம்பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒண்ணு
என்னை கொன்னுப்புட்டா கொன்னு
போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே

பெண்:
-------
அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா

பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்ச்சு
என் மூச்சு காத்தால மழ கூட சூடாச்சு
குடையை நீட்டி யாரும்
இந்த மழையை தடுக்க வேணாம்
அணைய போட்டு யாரும்
என் மனச அடக்க வேணாம்
கொண்டாடு கொண்டாடு
கூத்தாடி கொண்டாடு

புதன், ஜூன் 16, 2010

டயட் கேக்



தேவையான பொருள்கள்:
-------------------------------
கோதுமை மாவு-1/2கப்
ராகி
மாவு-1/4கப்

கொள்ளு
மாவு-1/4கப்

எண்ணை
-3தேக்கரண்டி

சீனி
-5டீஸ்பூன்

முட்டை
-1வெள்ளை கரு மட்டும்

வெண்ணிலா
எசென்ஸ்-1ஸ்பூன்

கெலாக்ஸ்
-3டீஸ்பூன்
பேக்கிங்
பவுடர்-1டீஸ்பூன்

உப்பு
-தேவையான அளவு
செய்முறை
:

----------------
முதலில்
எல்லா மாவுகளையும் சலித்துக் கொள்ளவும்.

அதன்
பின் மாவில் உப்பு,பேக்கிங் பவுடர்,கெலாக்ஸ்

எல்லாவற்றையும்
போட்டு நன்கு கலக்கவும்.
ஒரு
பாத்திரத்தில் முட்டையின் வெண் கரு,எண்ணை,

சீனி
எல்லாவற்றையும் நன்கு கலக்கவும்.

பின்
அதில் மாவு கலவையினை சேர்த்து கலக்கவும்

அதில்
வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும்

எல்லாம்
சேர்ந்து நன்கு கலந்ததும் கேக் ட்ரேயில்
எண்ணை
தடவி
அதில் கேக் கலவை ஊற்றவும் அதன் மேல் சிறிது
கெலாக்ஸை தூவி
பின் 250 *F -ல் 25 நிமிடம் பேக் செய்யவும். சுவையான டயட் கேக் தயார்.

வியாழன், ஜூன் 10, 2010

அங்காடித் தெரு பாடல் வரி

எனக்கு பிடித்த பாடல் எவ்வளவு இனிமையான பாடல்
பாடல் வரிகளும் அருமை கேட்டு கொண்டே இருக்க
தோனும் பாடல் உங்களுக்கும் பிடிக்கும் என்று
நினைக்கிறேன்,
படம்:அங்காடித் தெரு


ஆண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ..........
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ........
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்

பெண்:

உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ இல்லையென்றால் என்னாவேன் ........
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்


ஆண்:
நீ பேரழகில் போர்க்களத்தில் என்னை வென்றாய்
கண் பார்க்கும் போதே பார்வையாலே கடத்தி சென்றாய்

பெண்:
நான் பெண்ணாக பிறந்ததுக்கு அர்த்தம் சொன்னாய்
முன் அறியாத வெட்கங்கள் நீயே தந்தாய்

ஆண்:
என் உலகம் தனிமை காடு
நீ வந்தாய் பூக்கள் நூறு
உனை தொடரும் கனவுகள் நூறு
பெண்ணே பெண்ணே

பெண்:
நீ இல்லையென்றால் என்னாவேன் ........
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்


ஆண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்

பெண்:
நீ பார்க்கும் போதே மழையாவேன் ..........

ஆண்:
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்

ஆண்:
உன் கறுங்கூந்தல் குழலாகத்தான் எண்ணம் தோன்றும்
உன் காதோரம் உறவாடித்தான் ஜென்மம் தீரும்

பெண்:
உன் மார்போடு சாயும் அந்த மயக்கம் போதும்
என் மனதோடு சேர்த்து வைத்த வலிகள் தீரும்

ஆண்:
உன் காதல் ஒன்றை தவிர
என் கையில் ஒன்றும் இல்லை
அதில் தாண்டி ஒன்றும் இல்லை
பெண்ணே பெண்ணே


நீ இல்லையென்றால் என்னாவேன் ........
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்


ஆண்-பெண்:
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
உன்னோடு வாழத்தானே உயிர் வாழும் போராட்டம்
நீ பார்க்கும் போதே மழையாவேன் ..........
உன் அன்பில் கண்ணீர் துளியாவேன்
நீ இல்லையென்றால் என்னாவேன் ........
நெறுப்போடு வெந்தே மண்ணாவேன்

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்