Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

கடல் பாசி (அகர் அகர்)

தேவையான பொருள்கள்:
-----------------------------------
கடல் பாசி-ஒரு கைபிடி
தேங்காய் பால்-அரை கப்
சீனி-கால் கப்
உப்பு-தேவையான அளவு
ரோஸ் கலர்-ஒரு சொட்டு
தண்ணீர்-கால் கப்
செய்முறை:
-----------------
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் கடல் பாசியை
போட்டு கொதிக்க விடவும் கொதி வந்ததும் சீனி,உப்பு
இரண்டையும் சேர்த்து கொதிக்க விடவும்.

பத்து நிமிடம் கொதிக்க விட்டு பின் தேங்காய் பால் ஊற்றி
அடுப்பை லேசாக வைத்து காய்ச்சவும் 5நிமிடம் ஆனதும்
அடுப்பை அனைத்து விட்டு கலரை கலந்து ஒரு ப்ளேட்டில்
ஊற்றி அரை மணி நேரம் வைத்து பின் கட்டியானதும்
விரும்பிய வடிவில் கட் செய்து சாப்பிடவும்.

ப்ரிஜ்ஜில் வைத்து நோன்பு திறக்கும் நேரம் எடுத்து கட்
செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

2 கருத்துகள்:

ஜெய்லானி சொன்னது…

ஆஹா நோன்பு நேர ஐட்டம் ..அந்த கலரே சும்மா கிரங்க அடிக்குதே...!!!

அஃப்ஸர் நிஷா சொன்னது…

உங்கள் கருத்துக்கு நன்றி ஜெய்..
:-))

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்