Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

புதன், பிப்ரவரி 03, 2010

மலையோரம் பாடல்வரி


மலையோறம் வீசும் காற்று மனசோடு
பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா

மலையோறம்
வீசும் காற்று மனசோடு
பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
ஆராரோ பாடினாலும் ஆராரோ
ஆகாதம்மா சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா என்னோட
தாயி தந்த பாட்டுதானம்மா

மலையோறம் வீசும் காற்று மனசோடு
பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா

வான் பறந்த தேன் சிட்டு நான் பிடிக்க வாராத
கல்லிருக்கும் ரோசாப் பூ கை அழைக்க கூடாத
ராப்போது ஆனா உன் ராகங்கள் தான
அன்பே சொல் நான தொட ஆகாத ஆணா
உள் மூச்சு வாங்கினேனெ
முள் மீது தூங்கினேனெ
இல்லாத பாரமெல்லாம்
நெஞ்சோடு தாங்கினேனெ
நிலாவே நாளும் தேடும் வானம் நான்

மலையோறம் வீசும் காற்று மனசோடு
பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா

குத்தாழத்து தேனறுவி சிட்டாடதா கட்டாதா
சிட்டாடதா கட்டியேழ கையில் வந்து கிட்டாதா
ஆத்தோரம் நானாம் பூங்காத்தோடு ஆட
ஆவரம்பூவில் அது தேவரம் பாட
இங்கே நான் காத்திருக்க
என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீ இருந்து
என்மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம் இந்த ஜீவன்தான்

மலையோறம்
வீசும் காற்று மனசோடு
பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா

மலையோறம் வீசும் காற்று மனசோடு
பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா
ஆராரோ பாடினாலும் ஆராரோ
ஆகாதம்மா சொந்தங்கள் தேடினாலும்
தந்தை தாய் ஆகாதம்மா என்னோட
தாயி தந்த பாட்டுதானம்மா

மலையோறம் வீசும் காற்று மனசோடு
பாடும் பாட்டு கேக்குதா கேக்குதா

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்