
தேவையான பொருள்கள்
அரிசி-1கப்
துவரம் பருப்பு-1/2கப்
தண்ணீர்-3கப்
வெங்காயம்-1
தக்காளி-2
பூண்டு-10பல்
மல்லி-2கொத்து
மஞ்சள் பொடி-1/2ஸ்பூன்
கடுகு,சிரகம்-1/2டிஸ்பூன்
எண்ணை-3ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
செய்முறை
முதலில் பருப்பிள் தண்ணீர் ஊற்றி 20நிமிடம் ஊற வைக்கவும் பின்
சட்டியில் எண்ணை ஊற்றி அதில் கடுகு,சிரகம் போட்டு வெடித்ததும்
பூண்டு,வெங்காயம் போட்டு வதக்கவும் பின் அதில் தக்காளி,மஞ்சள் பொடி
போட்டு வதக்கவும் பின்பு அதில் பருப்பை கொட்டி கிளறி அதில் அரிசி போட்டு
உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேக விடவும் வெந்த பிறகு மல்லி தூவி இறக்கவும். இது குழந்தைங்களுக்கும்,பெரியோர்காளுக்கும் ஒரு நல்ல
ஆரோக்கியமான உணவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக