Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

வெள்ளி, ஜனவரி 08, 2010

மைதிலி என்னைக் காதலி பாடல் வரி

தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யாரறிவார்
தனிமையிலே நீயழுதால்
உன் மனதை யாரறிவார்

தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யாரறிவார்
தனிமையிலே நீயழுதால்
உன் மனதை யாரறிவார்

முள் மீது விழுந்ததடி
முகாரி பாடும் கிளி
முள் மீது விழுந்ததடி
முகாரி பாடும் கிளி

கண் துடைப்பாரில்லை
கை கொடுப்பாரில்லை
கண் துடைப்பாரில்லை
கை கொடுப்பாரில்லை

உன்னைப் புரிந்தோரில்லை
உள்ளம் அறிந்தோரில்லை

தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யாரறிவார்
தனிமையிலே நீயழுதால்
உன் மனதை யாரறிவார்

மனமே மனமே மனமே மனமே..

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்