Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

செவ்வாய், ஜனவரி 12, 2010

நினைத்தாலே இனிக்கும்


அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலை சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலை சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசுமே
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலை சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

கடவுளின் கனவில்
இருவரும் இருப்போமே

கவிதையின் வடிவின்
வாழ்ந்திட நினைப்போமே

இருவரும் நடந்தால்
ஒரு நிழல் பார்ப்போமே

ஒரு நிழல் அதிலே
இருவரும் தெரிவோமே

சில நேரம் சிரிக்கிறேன்
சில நேரம் அழுக்திறேன்
உன்னாலே

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலை சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

ஒருமுறை நினைத்தேன்
உயிர்வரை இழுத்தாயே

மறுமுறை நினைத்தேன்
மனதினை வதைத்தாயே


சிறு துளி விழுந்து
நினைகுடமனையே

அரைகனம் பிரிவில்
வரைவிட செய்தாயே


நீ எல்லாம் நொடி முதல்
உயிர் எல்லாம் ஜடத்தைப்போல்
அவனே

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலை சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

அழகாய் பூக்குதே
சுகமாய் தாக்குதே
அடடா காதலை சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே

ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசுமே
காதலன் கை சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்