Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

செவ்வாய், ஜனவரி 12, 2010

நாளை பாடல் வரி


பல்லவி
======
ஒருமாற்றம் உருமாற்றம்
இரு இதயத்தில் நடக்கிற தடுமாற்றம்
நடைமாற்றம் உடைமாற்றம்
இந்த நெருப்புக்குள் எப்படி நீரோட்டம்
நடந்து போகும் பாதையில் இரண்டுபக்கம் பூமரம்
மழையும் வெயிலும் கலந்தபின் வானவில்லாய் மாறிடும்
உலகமே புதிதாய்த் தோன்றும்

(ஒருமாற்றம் உருமாற்றம்)

சரணம் 1
========
நேற்றுவரை...
நேற்றுவரை வானத்தை நிமிர்ந்துபார்க்க நேரமில்லை
கண்கள்மூடிப் பார்த்தாலும் கனவுகள் கண்டதில்லை
முற்றுப்புள்ளி பக்கத்திலே முகவரி ஒன்று வருகிறதே
மூச்சுக்காற்று மொத்தத்திலே அர்த்தம் இன்று புரிகிறதே
புரிகிறதே ஓ ஓ ஓ ஓ

(ஒருமாற்றம் உருமாற்றம்)

சரணம் 2
========
பூமியிலே...
பூமியிலே யாருமிங்கு தனியாகப் பிறப்பதில்லை
வழித்துணைகள் வருகையிலே பயணங்கள் மறப்பதில்லை
கட்டாந்தரையில் இன்று ஒரு காலடிச்சுவடு தெரிகிறதே
வெட்டவெளியில் திரிந்தபின்னே வீட்டின் அருமை புரிகிறதே
புரிகிறதே ஓ ஓ ஓ ஓ

(ஒருமாற்றம் உருமாற்றம்)

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்