Pages

அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும் இத்தளத்திற்க்கு வரும் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறேன் வருகை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி மீண்டும் வருக....
கவிதைகள்
கட்டுறைகள்
சமையல் குறிப்புகள்
சமையல் ரெசிபிகள்
மருத்துவம்
ஆரோக்கியம்
தகவல்கள்
பாடல்வரிகள்
செய்திகள்
துணுக்குகள்
வீடியோக்கள்
வீட்டு உபயோகக் குறிப்புகள்


தத்துவங்கள்!
ஜோக்குகள்(நகைச்சுவை)
கடிகள் மற்றும் பல தகவல் பதிவுகள்

வருக வருக மீண்டும் வருக

center

சனி, ஜனவரி 16, 2010

கருப்பசாமி பாடல் வரி

படம்: க‌ருப்ப‌சாமி குத்த‌கைதார‌ர்
பாடியவர்: பாம்பெ ஜெய‌ஸ்ரீ
இசை: தினா




பல்லவி

பெ: உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து
க‌ண்ணு ரெண்டும் க‌ண்ணீருக்கு வாக்க‌ப்ப‌ட்ட‌து
ஒத்த‌ச் சொல்லு புத்திக்குள்ள‌ மாட்டிக்கிட்ட‌து
த‌ப்பிச் சொல்ல‌க் கூடாதுன்னு கேட்டுக்கிட்ட‌து
தேதித் தாளைப் போலே வீணே நாளும் கிழிய‌றேன்
நான் தேர்வுத் தாளை க‌ண்ணீரால‌ ஏனோ எழுதுறேன்
இது க‌ன‌வா ஆஆஆஆ... இல்லை நிஜ‌மா
த‌ற்செய‌லா தாய் செய‌லா..
நானும் இங்கு நானும் இல்லையே (உப்புக்க‌ல்லு)


சரணம்‍‍‍‍‍ 1
=========

பெ: ஏதும் இல்லை வண்ண‌ம் என்று நானும் வாடினேன்
நீ ஏழு வ‌ண்ண‌ வான‌வில்லாய் என்னை மாத்துன‌
தாயும் இல்லை என்று உள்ள‌ம் நேற்று ஏங்கினேன்
நீ தேடி வ‌ந்து நெய்த‌ அன்பால நின்று தாக்கினாய்
க‌த்தி இன்றி ர‌த்த‌ம் இன்றிக் காய்ப்ப‌ட்ட‌வ‌ள்
உன் க‌ண்க‌ள் செய்த‌ வைத்திய‌த்தால் ந‌ன்மைய‌டைகிறேன்
மிச்சம் இன்றி மீதம் இன்றி சேத‌ப்ப‌ட்ட‌வ‌ள்
உன் நிழ‌ல் கொடுத்த‌ தைரிய‌த்தால் உண்மைய‌றிகிறேன்

உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து
ஒத்த‌ச்சொல்லு புத்திக்குள்ள‌ மாட்டிக்கிட்ட‌து
ஓ ஓ ஓ ஓஒ



சரணம் 2
=========

பெ: மீசை வைத்த‌ அன்னை போல‌ உன்னைக் காண்கிறேன்
நீ பேசுகின்ற‌ வார்த்தை எல்லாம் வேத‌மாகுதே
பாழ‌டைந்த‌ வீடு போல‌ அன்று தோன்றினேன்
உன் பார்வை ப‌ட்ட‌ கார‌ண‌த்தால் கோல‌ம் மாறுதே
க‌ட்டிலுண்டு மெத்தை உண்டு ஆன‌ போதிலும்
உன் பாச‌ம் க‌ண்டு தூங்க‌வில்லை என‌து விழிகளே
தென்ற‌லுண்டு திங்க‌ளுண்டு ஆன‌ போதிலும்
க‌ண் நாளும் இங்கு தீண்ட‌வில்லை உன‌து நினைவிலே
(உப்புக்க‌ல்லு த‌ண்ணீருக்கு ஏக்க‌ப்ப‌ட்ட‌து)

கருத்துகள் இல்லை:

உங்கள் கருத்து!

தளம் பார்த்த அனைவரும் உங்கள் கருத்தை தெரிவிக்கவும். நன்றி

அன்புடன்